sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருஅரங்கன் சுவாமிகளுக்கு இன்று ஜலதாதிவாஸம்

/

திருஅரங்கன் சுவாமிகளுக்கு இன்று ஜலதாதிவாஸம்

திருஅரங்கன் சுவாமிகளுக்கு இன்று ஜலதாதிவாஸம்

திருஅரங்கன் சுவாமிகளுக்கு இன்று ஜலதாதிவாஸம்


ADDED : நவ 06, 2024 09:45 PM

Google News

ADDED : நவ 06, 2024 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; குறிஞ்சேரி ஆண்டள் நாச்சியார் கோவிலில், திருஅரங்கன் நுாதன சிலை ஜலதாதிவாஸம் இன்று நடக்கிறது.

உடுமலை அருகே குறிஞ்சேரியில், பூமிலட்சுமி அம்பாள், ஆண்டாள் நாச்சியார், ரங்கமன்னார்கோவில் உள்ளது. இக்கோவிலில், இன்று (7ம் தேதி) மதியம், 1:00 மணிக்கு திருஅரங்கன் சுவாமிகளின் நுாதன சிலைஸ்தாபிக்கப்பட்டு, அதிவாஸம் என்ற ஜலதாதிவாஸம் செய்யப்படுகிறது. தொடர்ந்து பக்தி இன்னிசை பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், குறிஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us