sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாளை, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு

/

நாளை, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு

நாளை, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு

நாளை, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு


ADDED : பிப் 10, 2024 12:27 AM

Google News

ADDED : பிப் 10, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு, நாளை (11ம் தேதி) நடக்கிறது.

திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலனுக்காக, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும் ஸ்ரீஹயக்ரீவர் வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான சிறப்பு வழிபாடு, நாளை நடக்கிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, நாளையும், வரும், 18ம் தேதியும்; பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, வரும், 25ம் தேதி மற்றும் மார்ச், 3ம் தேதியும், சிறப்பு வழிபாடு நடக்கிறது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், காலை, 9:00 மணிக்கு துவங்கும், ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவர் வழிபாட்டில் பங்கேற்று பயன்பெறலாம் என, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us