sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பூக்கள் விலை சரிந்தது வியாபாரிகள் கவலை

/

பூக்கள் விலை சரிந்தது வியாபாரிகள் கவலை

பூக்கள் விலை சரிந்தது வியாபாரிகள் கவலை

பூக்கள் விலை சரிந்தது வியாபாரிகள் கவலை


ADDED : மார் 22, 2025 06:53 AM

Google News

ADDED : மார் 22, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் திருப்பூர் பூ மார்க்கெட்டில், பூக்கள் விலை சரிந்துள்ளது.

திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு நேற்று, இரண்டு டன் மல்லிகை பூ விற்பனைக்கு வந்தது. 250 கிராம், 80 ரூபாய், ஒரு கிலோ, 300 ரூபாய், ஐந்து கிலோ, 1,300 ரூபாய்க்கு விற்றது. முல்லை பூ வரத்து குறைவாக இருந்தாலும், மல்லிகை பூ விலை குறைவால், முல்லை, கிலோ, 350 ரூபாய்க்கு விற்றது.

மல்லிகை, முல்லை இரண்டு பூ விலையும் குறைந்ததால், மற்ற பூக்களின் விலையும் குறைந்தது. செவ்வந்தி கிலோ, 200, அரளி, 250 ரூபாய்க்கு விற்றது.

பூ வியாபாரிகள் கூறுகையில், 'சத்தியமங்கலம், புளியம்பட்டி, ஓசூர், சேலம், திண்டுக்கல் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து பூ வரத்து அதிகமாகியுள்ளது.

பங்குனி மாத பிறப்புக்கு பின் முகூர்த்த தினங்கள் குறைவு. தொடர்வது தேய்பிறை நாட்கள் என்பதால், பூ விற்பனையும் குறைவு. வரத்து அதிகமாகியுள்ள நிலையில், விற்பனையும் குறைந்துள்ளதால், தற்போதைக்கு விலை உயர்வு இல்லை,' என்றனர்.






      Dinamalar
      Follow us