sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சீருடை பணியாளர் தேர்வு அடுத்த கட்டத்துக்கு பயிற்சி

/

சீருடை பணியாளர் தேர்வு அடுத்த கட்டத்துக்கு பயிற்சி

சீருடை பணியாளர் தேர்வு அடுத்த கட்டத்துக்கு பயிற்சி

சீருடை பணியாளர் தேர்வு அடுத்த கட்டத்துக்கு பயிற்சி


ADDED : ஜன 29, 2024 11:51 PM

Google News

ADDED : ஜன 29, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு உடற் தகுதி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம், கிரேடு -3 பணிக்கான எழுத்து தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி ெபற்றோருக்கு அடுத்த கட்டமாக உடற்தகுதி தேர்வு நடத்தப்படவுள்ளது.திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த உடற்தகுதி தேர்வில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் பெயரை மையத்தை நேரிலோ, 0421 299 9152, 94990 55944 எண்களில் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us