sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

லாரி மோதல்; ஒருவர் பலி

/

லாரி மோதல்; ஒருவர் பலி

லாரி மோதல்; ஒருவர் பலி

லாரி மோதல்; ஒருவர் பலி


ADDED : பிப் 20, 2025 05:56 AM

Google News

ADDED : பிப் 20, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; காங்கயம், முல்லை நகரை சேர்ந்தவர் சத்யநாராயணன், 54.

இவரது மனைவி ஈஸ்வரி, 48. தம்பதி டூவீலரில் காங்கயம் - கரூர் ரோட்டில் முத்துார் பிரிவு அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த லாரி, டூவீலர் மீது மோதியது. தம்பதி படுகாயமடைந்து, ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று மாலை சத்யநாராயணன் சிகிச்சை பலனின்றி இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us