sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒ ற்றுமை வலிமையாம்

/

ஒ ற்றுமை வலிமையாம்

ஒ ற்றுமை வலிமையாம்

ஒ ற்றுமை வலிமையாம்


ADDED : டிச 09, 2024 11:44 PM

Google News

ADDED : டிச 09, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில், கிட்டத்தட்ட, 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், 50 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் சார்ந்த ஒரு தேவைக்கான கோரிக்கை தான் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டம்.

விவசாயிகளும், பொதுமக்களும் ஒற்றுமையுடன் கை கோர்த்தனர். ஆர்ப்பாட்டம், போராட்டம், முற்றுகை, உண்ணாவிரதம் என, பலகட்ட போராட்டங்களின் விளைவாக, அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் திட்டத்தின் மீது திரும்பியது.

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தில் வலுவாக இடம் பெற்றது.அ.தி.மு.க., ஆட்சியின் போது, 1,656 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணி துவங்கியது. ஓராண்டில் முடிய வேண்டிய திட்டம் கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல காரணங்களால், 4 ஆண்டுகளில் முடிந்தது; ஆட்சி மாறிய போதும், 1,914 கோடி ரூபாய் மொத்த மதிப்பில் திட்டத்தை முடித்து வைத்தது தி.மு.க., அரசு.

'ஒற்றுமேயே வலிமையாம்' என்ற பாரதியின் கூற்று நிஜம்தானே!






      Dinamalar
      Follow us