sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாகனங்கள் ஆக்கிரமிப்பு

/

வாகனங்கள் ஆக்கிரமிப்பு

வாகனங்கள் ஆக்கிரமிப்பு

வாகனங்கள் ஆக்கிரமிப்பு


ADDED : அக் 29, 2025 11:54 PM

Google News

ADDED : அக் 29, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் நடைமேம்பாலம் அருகில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில், பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியே வரும் மக்கள் கடக்க முடியாமல், பயணியர், பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, அந்த இடத்தில் நகராட்சி சார்பில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமேம்பாலத்தையொட்டி, ரோட்டில் பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், காலை நேரங்களில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us