sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மாற்றுத்திறனாளிக்கு கிராமத்தில் பாராட்டு விழா 

/

 மாற்றுத்திறனாளிக்கு கிராமத்தில் பாராட்டு விழா 

 மாற்றுத்திறனாளிக்கு கிராமத்தில் பாராட்டு விழா 

 மாற்றுத்திறனாளிக்கு கிராமத்தில் பாராட்டு விழா 


ADDED : டிச 04, 2025 06:45 AM

Google News

ADDED : டிச 04, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை அருகே, தங்கள் கிராமத்தில் ரேஷன் கடை பணியுடன் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் ரேஷன் கடை ஊழியருக்கு, மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மக்கள், பாராட்டு தெரிவித்தனர்.

உடுமலை தாலுகா குருவப்பநாயக்கனுார் கிராம ரேஷன் கடையில், பணியாற்றி வருபவர் சரவணக்குமார். மாற்றுத்திறனாளியான இவர், பணியாற்றும் கிராமத்திலும், இதர பகுதிகளிலும் பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று மாற்றுத்திறனாளி கள் தினத்தையொட்டி, பணிக்கு வந்த சரவணக்குமாருக்கு, குருவப்ப நாயக்கனுார் கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வரும் அவருக்கு, மாலை அணிவித்து பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. சமூக ஆர்வலர் ஆதவன்சிவக்குமார் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us