sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நடந்து செல்ல முடியாத நிலையில் கிராம ரோடு

/

நடந்து செல்ல முடியாத நிலையில் கிராம ரோடு

நடந்து செல்ல முடியாத நிலையில் கிராம ரோடு

நடந்து செல்ல முடியாத நிலையில் கிராம ரோடு


ADDED : மார் 25, 2025 06:59 AM

Google News

ADDED : மார் 25, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்; பொங்கலுார் அடுத்த நாச்சிபாளையம் ஊராட்சியில் செந்தில் நகர், பகவதி அம்மன் நகர், செந்தில் ஆண்டவர் நகர் என பல்வேறு புதிய வீட்டு மனைகள் உருவாக்கப்பட்டு அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அவற்றை வாங்கிய பொதுமக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். அந்த பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் குறுகியதாகவும், கரடுமுரடாகவும் உள்ளன. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத சூழ்நிலையில் உள்ளது. அங்கு நாள்தோறும் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களே அதிக அளவில் உள்ளனர். அவர்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

மாநகராட்சியுடன் இணைப்பதாக அறிவித்தும் நிலைமை மேம்பட வில்லை. அப்பகுதி மக்கள் ரோடு போட்டு தர வேண்டும் என்று கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us