sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போதிய பஸ்கள் இன்றி கிராம மக்கள் தவிப்பு

/

போதிய பஸ்கள் இன்றி கிராம மக்கள் தவிப்பு

போதிய பஸ்கள் இன்றி கிராம மக்கள் தவிப்பு

போதிய பஸ்கள் இன்றி கிராம மக்கள் தவிப்பு


ADDED : அக் 16, 2025 08:40 PM

Google News

ADDED : அக் 16, 2025 08:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, பல்வேறு நகரங்கள், கிராமங்களுக்கு புறநகர், டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஏராளமான மக்கள் செல்கின்றனர்.

ஆனால், உடுமலை பகுதியில் கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள் தொங்கிக்கொண்டும், ஆபத்தான முறையிலும் பயணம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி, உடுமலை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை கிராமங்களுக்கு இயக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us