sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அத்துமீறியவர் கைது

/

அத்துமீறியவர் கைது

அத்துமீறியவர் கைது

அத்துமீறியவர் கைது


ADDED : ஜன 08, 2024 01:38 AM

Google News

ADDED : ஜன 08, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேன் மோதி வாலிபர் பலி

கடலுார் மாவட்டம், கொல்லஞ்சாவடியை சேர்ந்தவர் ஜெயசீலன், 20. காங்கயத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று பள்ளிக்கு சொந்தமான டூவீலரில் மளிகை கடைக்கு சென்று விட்டு திரும்பும் போது, பின்னால் வந்த வேன் மோதியதில் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொழிலாளி தற்கொலை

தாராபுரம், பூளவாடியை சேர்ந்தவர் வீரமுத்து, 54; தொழிலாளி. வீட்டில் துாக்கு மாட்டி இறந்தார். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us