sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு பெருமாள் கோவில்களில் கோலாகலம்

/

விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு பெருமாள் கோவில்களில் கோலாகலம்

விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு பெருமாள் கோவில்களில் கோலாகலம்

விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு பெருமாள் கோவில்களில் கோலாகலம்


ADDED : நவ 18, 2024 06:35 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் ; விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் நேற்று, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும், நான்குமுறை விஷ்ணுபதி புண்ணியகாலம் நிகழ்கிறது. ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகள் மாறும் போது, சூரிய மாற்றத்தால் விஷ்ணுவின் தெய்வீக ஆற்றல் இணைந்து ஆன்மிக சக்தி பெருகுவதாக ஐ தீகம்.

அதன்படி, நேற்று முன்தினம், விஷ்ணுபதி புண்ணியகாலம் அனுசரிக்கப்பட்டது. காலை, 6:40 முதல், காலை, 10:30 மணி வரை, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கொடுவாய் விண்ணளந்த பெரியபெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us