sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விவேகானந்தா குளோபல் அகாடமி; கவர்னர் ராதாகிருஷ்ணன் திறக்கிறார்

/

விவேகானந்தா குளோபல் அகாடமி; கவர்னர் ராதாகிருஷ்ணன் திறக்கிறார்

விவேகானந்தா குளோபல் அகாடமி; கவர்னர் ராதாகிருஷ்ணன் திறக்கிறார்

விவேகானந்தா குளோபல் அகாடமி; கவர்னர் ராதாகிருஷ்ணன் திறக்கிறார்


ADDED : ஜூன் 05, 2025 01:42 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், பல்லடம் சாலை, கணபதிபாளையம் விவேகானந்த சேவா அறக்கட்டளையின் ஓர் அங்கமான விவேகானந்தா குளோபல் அகாடமி என்ற சி.பி.எஸ்.இ., பள்ளி திறப்பு விழா நாளை நடக்கிறது.

மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து பேசுகிறார். பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசியுரை வழங்குகிறார். மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன் வாழ்த்துரை வழங்குகிறார்.

விவேகானந்தா சேவா அறக்கட்டளை உபதலைவர் ஞானபூபதி தலைமை வகிக்கிறார். செயலாளர் ராமசாமி வரவேற்கிறார். தலைவர் வீனஸ் குமாரசாமி நன்றி கூறுகிறார்.






      Dinamalar
      Follow us