sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காத்திருப்பு போராட்டம்; குடியிருப்பாளர்கள் முடிவு

/

காத்திருப்பு போராட்டம்; குடியிருப்பாளர்கள் முடிவு

காத்திருப்பு போராட்டம்; குடியிருப்பாளர்கள் முடிவு

காத்திருப்பு போராட்டம்; குடியிருப்பாளர்கள் முடிவு


ADDED : நவ 24, 2024 11:55 PM

Google News

ADDED : நவ 24, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 55வது வார்டு, பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதி ஊர் கூட்டம் நடந்தது.

''பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதியில் 192 குடும்பங்கள் வசிக்கின்றன. வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். நில சீர்திருத்த ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு பல மாதங்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லை.

முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை.வரும் 27ல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்'' என்று முடிவெடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us