sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வன விலங்குகளுக்கு தண்ணீர் வசதி

/

வன விலங்குகளுக்கு தண்ணீர் வசதி

வன விலங்குகளுக்கு தண்ணீர் வசதி

வன விலங்குகளுக்கு தண்ணீர் வசதி


ADDED : ஏப் 24, 2025 06:29 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்; காங்கயம், ஊதியூர் மலை, 13 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த மலையில் குரங்குகள், மான்கள், முயல், மயில், காட்டுபன்றி, மரநாய்கள் என ஏராளமான வன விலங்குகள் உள்ளது.

போதிய மழை பெய்யாத காரணமாக, கோடை வெயிலில் வன விலங்குகள் தண்ணீரை தேடி வேறு இடங்களுக்கு செல்கிறது. அதே நேரத்தில், குடியிருப்பு பகுதிகளுக்கு வர வாய்ப்பு அதிகம்.

கடந்த சில நாட்களாக ஊதியூர் காப்பு காட்டில் வன விலங்குகள் தாகத்தை தீர்க்க, காங்கயம் வனத்துறை அலுவலர்கள், தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், விலங்குகளுக்கு எளிதில் தண்ணீர் கிடைக்கும் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us