sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 நலத்திட்ட உதவி வழங்கல்

/

 நலத்திட்ட உதவி வழங்கல்

 நலத்திட்ட உதவி வழங்கல்

 நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஜன 31, 2026 04:48 AM

Google News

ADDED : ஜன 31, 2026 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மனித நேய வார விழா நிறைவு நிகழ்ச்சி, ரோட்டரி மஹாலில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார்.

பயனாளிகள் 18 பேருக்கு, மொத்தம், 1.21 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தாட்கோ சார்பில், துாய்மை பணியாளர் 4 பேருக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், இரட்டை குழந்தைகளுக்கு மகப்பேறு உதவித்தொகை, திருமண உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

ஆதிதிராவிடர் நல அலுவலகம் வாயிலாக, 14 பேருக்கு, தையல் மெஷின்கள் வழங்கப்பட்டன. ஓவியம், கவிதை, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் பிரவீன் கவுதம், ஆதிதிராவிடர் நல அலுவலர் சதீஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us