sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இறந்த பெண் யார்? போலீசார் திணறல்

/

இறந்த பெண் யார்? போலீசார் திணறல்

இறந்த பெண் யார்? போலீசார் திணறல்

இறந்த பெண் யார்? போலீசார் திணறல்


ADDED : ஜன 18, 2024 01:15 AM

Google News

ADDED : ஜன 18, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : ரயிலில் அடிபட்டு இறந்த இளம் பெண் யார் என்பதை கண்டறிய முடியவில்லை.

கடந்த, 15ம் தேதி, ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ெஷட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற, 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண், ரயில்மோதி பலியாகினார். ரயிலின் வேகத்தால் முகம் சிதைந்ததுடன், கை, கால் தனித்தனியே துண்டானது.

சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 நாளாக விசாரணை நடத்தியும், இறந்த பெண் யாரென கண்டறிய முடியவில்லை. உடலை அடக்கம் செய்ய வழியின்றி, ரயில்வே போலீசார் திணறுகின்றனர்.






      Dinamalar
      Follow us