sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் சிறை

/

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் சிறை

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் சிறை

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் சிறை


ADDED : செப் 29, 2024 01:54 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பல்லடத்தில் மனைவியை கொன்ற வழக்கில், கணவருக்கு மகிளா கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

பீஹார் மாநிலம், பிஷ்னாபூரை சேர்ந்தவர் முகமது காசிம், 40. இவர் பல்லடம், சின்னக்கரையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் தனது மனைவி ஜமீலா சாத்துான், 33 உடன் வசித்து வந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அவ்வப்போது தகராறு செய்து வந்தார். கடந்த ஆண்டு வீட்டில் இருந்த போது, தம்பதியருக்குள் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. தனது மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பல்லடம் போலீசார் கணவர் முகமது காசிமை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.






      Dinamalar
      Follow us