sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உயர் மின்விளக்கு அமைக்கப்படுமா?

/

உயர் மின்விளக்கு அமைக்கப்படுமா?

உயர் மின்விளக்கு அமைக்கப்படுமா?

உயர் மின்விளக்கு அமைக்கப்படுமா?


ADDED : நவ 11, 2025 10:26 PM

Google News

ADDED : நவ 11, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், உயர்மின் விளக்கு இல்லாததால், இருள்சூழ்ந்து காணப் படுகிறது.

உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கியும், கிழக்கு பகுதிக்கு செல்லும் புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு பஸ்சுக்காக ஏராளமான பயணியர் காத்திருக்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, பயணியர் நலன் கருதி உயர் மின்விளக்கு நகராட்சி அதிகாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us