sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குப்பாண்டம்பாளையத்தில் 20 வீட்டுமனை பட்டா ரத்து?

/

குப்பாண்டம்பாளையத்தில் 20 வீட்டுமனை பட்டா ரத்து?

குப்பாண்டம்பாளையத்தில் 20 வீட்டுமனை பட்டா ரத்து?

குப்பாண்டம்பாளையத்தில் 20 வீட்டுமனை பட்டா ரத்து?


ADDED : ஜூன் 02, 2025 11:40 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: அவிநாசி தாலுகா, குப்பாண்டம்பாளையம் கிராமத்தில், 1.45 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், 36 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அவர்களில், 20 பயனாளிகள், வீடு கட்டி குடியேறாமல் இருப்பதால், பயனாளிகளை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டுமனை பட்டா நிபந்தனையை மீறியுள்ளதால், ஏன் அவர்களின் பட்டாவை ரத்து செய்யக்கூடாது என, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கலாம். இயலாதபட்சத்தில், வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமென, கலெக்டர் அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us