sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தண்ணீர் திறப்பு தள்ளிப்போகும்? பி.ஏ.பி. விவசாயிகள் கவலை

/

 தண்ணீர் திறப்பு தள்ளிப்போகும்? பி.ஏ.பி. விவசாயிகள் கவலை

 தண்ணீர் திறப்பு தள்ளிப்போகும்? பி.ஏ.பி. விவசாயிகள் கவலை

 தண்ணீர் திறப்பு தள்ளிப்போகும்? பி.ஏ.பி. விவசாயிகள் கவலை


ADDED : நவ 26, 2025 05:40 AM

Google News

ADDED : நவ 26, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -:

பி.ஏ.பி.,ல் 4ம் மண்டலத்துக்கு, 4வது சுற்று தண்ணீர் பாசனம் நடக்கும் நிலையில் வாவிபாளையம் அருகே வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணி நடந்து வருகிறது. கடந்தாண்டு முதல் மண்டல பாசனத்திற்கு இரண்டு சுற்று தண்ணீர் மட்டுமே விடப்பட்டது. இதனால் முதல் மண்டல பாசன விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளனர்.

இந்தாண்டு பி.ஏ.பி. நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்ததால், அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே, முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால், 4ம் மண்டல பாசனமே தள்ளிப்போகிறது. இதனால், முதல் மண்டல பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறப்புக்கு சாத்தியம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us