ADDED : மே 06, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், கூலிபாளையத்தில் உள்ள வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் நேற்று மருத்துவப்
படிப்புக்கான 'நீட்' தேர்வு நடந்தது. தேர்வெழுத வந்த மாணவ, மாணவியரிடம் ஒருபுறம் ஆர்வ மேலிடல்; மறுபுறமோ, மனதிற்குள் உள்வாங்கிய பதட்டம்; பெற்றோரின் எதிர்பார்ப்பு. இவை காட்சிகளாக இங்கே...!