sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டிப்பர் லாரி மோதி பெண் உயிரிழப்பு

/

டிப்பர் லாரி மோதி பெண் உயிரிழப்பு

டிப்பர் லாரி மோதி பெண் உயிரிழப்பு

டிப்பர் லாரி மோதி பெண் உயிரிழப்பு


ADDED : ஜன 07, 2025 11:59 PM

Google News

ADDED : ஜன 07, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பல்லடம் அருகே, டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பல்லடத்தை அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி, ஓம்சக்தி நகரை சேர்ந்த அந்தோணிராஜ் மனைவி நாகராணி, 43. தனியார் டெய்லர்.

நேற்று காலை, தனது கம்பெனியில் வேலை பார்க்கும் திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த ராகவன், 46 என்பவருடன், டூவீலரில், கணபதிபாளையம்- ஓம்சக்தி நகர் நோக்கி சென்றார்.

பி.ஏ.பி., குடியிருப்பு அருகே, தொடர்ந்து வந்த டிப்பர் லாரி மீது டூவீலர் உரசி விபத்து ஏற்பட்டது. இதில், டூவீலருடன் இருவரும் கீழே விழ, நாகராணி, லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கிய நிலையில், உயிரிழந்தார்.

படுகாயங்களுடன் ராகவன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி நிற்காமல் சென்று விட்டது. விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us