sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

/

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி


ADDED : மே 11, 2025 11:55 PM

Google News

ADDED : மே 11, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; கடத்துார் அமராவதி ஆற்றில், மீன் பிடிக்க சென்ற தொழிலாளி, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், குருவன்வலசு பகுதியை சேர்ந்தவர்கள், கடத்துார் அமராவதி ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது, ஐயப்பன், 45 (சென்ட்ரிங் தொழிலாளி) மாயமானார். நண்பர்கள் அப்பகுதி முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

சந்தேகமடைந்த நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடிய போது, ஐயப்பன் சடலம் மீட்கப்பட்டது. கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us