sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுமியிடம் அத்துமீறல் தொழிலாளிக்கு '20 ஆண்டு'

/

சிறுமியிடம் அத்துமீறல் தொழிலாளிக்கு '20 ஆண்டு'

சிறுமியிடம் அத்துமீறல் தொழிலாளிக்கு '20 ஆண்டு'

சிறுமியிடம் அத்துமீறல் தொழிலாளிக்கு '20 ஆண்டு'


ADDED : செப் 04, 2025 12:18 AM

Google News

ADDED : செப் 04, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பலவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரித்விராஜ், 35. பனியன் நிறுவன தொழிலாளி. கடந்த, 2023ல், 10 வயது பள்ளி மாணவி மீது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பிரித்விராஜை கைது செய்தனர்.வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட் நீதிபதி கோகிலா நேற்று பிரித்விராஜூக்கு, 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us