sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுமி பலாத்கார வழக்கு; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

/

சிறுமி பலாத்கார வழக்கு; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பலாத்கார வழக்கு; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பலாத்கார வழக்கு; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை


ADDED : ஜன 07, 2024 12:06 AM

Google News

ADDED : ஜன 07, 2024 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;காங்கயம் பகுதியில் வசித்தவர் மணிமுத்து, 35. கூலி வேலை செய்து வந்தார். கடந்த 2019 ஆக., மாதம் 16 வயது சிறுமியை பலாத்காரம்செய்துள்ளார்.

சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் காங்கயம் மகளிர் போலீசார், அவரைக் கைது செய்து, 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் நீதிபதி பாலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில், மணிமுத்துவுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us