ADDED : டிச 16, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடத்தை சேர்ந்தவர் பால்ராஜ், 42; திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 'சிசிடிவி' கேமரா பொருத்தும்போது, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.
படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பலியானார். 15 வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

