தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தொழிலாளி கொலை: மூன்று சிறுவர்கள் கைது

தொழிலாளி கொலை: மூன்று சிறுவர்கள் கைது

தொழிலாளி கொலை: மூன்று சிறுவர்கள் கைது


ADDED : மே 16, 2024 10:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2024 10:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூரில், பீஹார் மாநில தொழிலாளி ஆகாஷ்குமார், 22 என்பவரிடம் மொபைல் போனை பறிப்பதற்காக, 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியதில், அவர் இறந்தார்.

திருமுருகன் பூண்டி போலீசார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடினர். கொலை தொடர்பாக, மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us