sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சேவூர் முத்துக்குமார சுவாமி ஜீவ பிருந்தாவனத்தில் வழிபாடு

/

சேவூர் முத்துக்குமார சுவாமி ஜீவ பிருந்தாவனத்தில் வழிபாடு

சேவூர் முத்துக்குமார சுவாமி ஜீவ பிருந்தாவனத்தில் வழிபாடு

சேவூர் முத்துக்குமார சுவாமி ஜீவ பிருந்தாவனத்தில் வழிபாடு


ADDED : மார் 29, 2025 06:38 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி : சேவூர், கோபி ரோட்டில் வடக்கு வீதியில், முசாபுரி தோட்டத்தில் உள்ள சித்தர் முத்துக்குமார சுவாமி ஜீவ சமாதி அடைந்தார். அதனை தொடர்ந்து, நாள்தோறும் வழிபாடு, தியானம் ஆகியவை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக செவ்வாய், வியாழன் , அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூரட்டாதி நட்சத்திரத்தில் அதிகாலை முதல் இரவு வரை ஹோமத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

இதற்காக, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். நேற்று பூரட்டாதி நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us