sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கறவை மாடுகள் வளர்ப்பு ஆர்வமற்ற இளைஞர்கள்

/

கறவை மாடுகள் வளர்ப்பு ஆர்வமற்ற இளைஞர்கள்

கறவை மாடுகள் வளர்ப்பு ஆர்வமற்ற இளைஞர்கள்

கறவை மாடுகள் வளர்ப்பு ஆர்வமற்ற இளைஞர்கள்


ADDED : நவ 09, 2025 11:46 PM

Google News

ADDED : நவ 09, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். உற்பத்திச் செலவுக்கு கூட பால் விலை கட்டுபடியாவதில்லை என்கின்றனர் விவசாயிகள்.

பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் மட்டுமே கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

இளைஞர்கள் மாடு வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதில்லை.

இளைஞர்கள் ஆர்வம் காட்டாததால் கறவை மாடு வளர்ப்பு நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது.

இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் பால் உற்பத்தி பெரும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது.






      Dinamalar
      Follow us