sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

செயலியில் கடன்  வாலிபர் தற்கொலை

/

செயலியில் கடன்  வாலிபர் தற்கொலை

செயலியில் கடன்  வாலிபர் தற்கொலை

செயலியில் கடன்  வாலிபர் தற்கொலை


ADDED : ஏப் 21, 2025 04:53 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தாராபுரம், அலங்கியம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர், 25, மில் தொழிலாளி. ஆன்லைன் செயலி வாயிலாக, இவர் கடன் பெற்றுள்ளார். கடனை முறையாக செலுத்த முடியாததால், கடந்த வாரத்தில் வருத்தத்தில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை, வீட்டில் இருந்தவர், சேலையில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தாய் அளித்த தகவலின்பேரில், சடலத்தை மீட்ட அலங்கியம் போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us