sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

/

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


ADDED : செப் 04, 2025 11:57 PM

Google News

ADDED : செப் 04, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித் சிங், 38. திருப்பூர் மாவட்டம், மொரட்டுப்பாளையத்தில் தங்கி, கிரைண்டர் கல் லேத் ஒர்க் ஷாப்பில் இரு மாதமாக வேலை செய்து வந்தார்.

கடந்த 2ம் தேதி மதியம், போர் ட்ரில்லிங் மெஷினை வேறு இடத்துக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யாமல் இருந்ததற்காக நிறுவன உரிமையாளர் முருகேசன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us