sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பீரோவை உடைத்து 30 பவுன் நகை திருட்டு

/

பீரோவை உடைத்து 30 பவுன் நகை திருட்டு

பீரோவை உடைத்து 30 பவுன் நகை திருட்டு

பீரோவை உடைத்து 30 பவுன் நகை திருட்டு


ADDED : மார் 15, 2025 02:40 AM

Google News

ADDED : மார் 15, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீரோவை உடைத்து 30 பவுன் நகை திருட்டு

ஆரணி: திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்ற, கூலி தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து, 30 பவுன் நகை, 60 ஆயிரம் ரூபாய்

திருடப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தங்கராஜ், 42. இவர், குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு, நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்திற்கு சென்றார்.

நேற்று அதிகாலை, தங்கராஜ் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 30 பவுன் நகை, 60 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது

தெரியவந்தது.ஆரணி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us