sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

குளிக்க சென்ற 4 சிறார்கள் நீரில் மூழ்கி பலி

/

குளிக்க சென்ற 4 சிறார்கள் நீரில் மூழ்கி பலி

குளிக்க சென்ற 4 சிறார்கள் நீரில் மூழ்கி பலி

குளிக்க சென்ற 4 சிறார்கள் நீரில் மூழ்கி பலி


ADDED : செப் 18, 2024 01:22 AM

Google News

ADDED : செப் 18, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அடையபுலம் அண்ணா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குப்புசாமி, 45. இவர் மனைவி அஞ்சலை, 42. இவர்களின் மகன் மோகன்ராஜ், 13, மகள் வர்ஷா, 9. இருவரும் அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் முறையே, 8ம் வகுப்பு மற்றும், 4ம் வகுப்பு படித்து வந்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விநாயகம், 36, செல்வி, 32, தம்பதியின் மகள்கள் கார்த்திகா, 8, தனிஷ்கா, 4. அங்குள்ள அரசு பள்ளியில் முறையே, 3ம் வகுப்பு மற்றும் அங்கன்வாடியில் படித்து வந்தனர்.

நேற்று பள்ளி விடுமுறை என்பதால் மாலை, 5:00 மணிக்கு, அங்குள்ள ஓடைத்தாங்கல் ஏரியில் குளிக்கச் சென்றனர்.

நீண்ட நேரமானதால், அவர்களை தேடி பெற்றோர் சென்ற போது, நீரில் மூழ்கி, நான்கு பேரும் பலியானது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us