sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் பறிமுதல்

/

நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் பறிமுதல்

நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் பறிமுதல்

நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 18, 2024 01:10 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலை தனியார் நிதி நிறுவனத்தில் உரிய ஆவணமின்றி பணம் வைத்துள்ளதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

பறக்கும் படையினர் அந்த நிதி நிறுவனத்தை சோதனை செய்தனர்.அங்கு பையில் 5 லட்சம் ரூபாய் உரிய ஆவணமின்றி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அப்பணத்தை பறிமுதல் செய்து திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us