sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

தீயில் சேதமான தேர் தலைமை ஸ்தபதி ஆய்வு

/

தீயில் சேதமான தேர் தலைமை ஸ்தபதி ஆய்வு

தீயில் சேதமான தேர் தலைமை ஸ்தபதி ஆய்வு

தீயில் சேதமான தேர் தலைமை ஸ்தபதி ஆய்வு

1


ADDED : மார் 14, 2025 02:53 AM

Google News

ADDED : மார் 14, 2025 02:53 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மாசி பிரம்மோற்சவம் விழா நடந்து வருகிறது.

கடந்த, 11ம் தேதி மாலை தேரோட்டம் முடிந்து ஜலகண்டேஸ்வரர், சர்புத்திரி அம்மன் தேர் தனித்தனியாக நிலை நிறுத்தப்பட்டது.

நள்ளிரவில் இரு தேர்களும் தீப்பிடித்து எரிந்தது. வந்தவாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தாலும், மேற்பகுதி எரிந்து சேதமானது.

இந்நிலையில் அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி கஜேந்திரன், தேரை நேற்று ஆய்வு செய்தார். தேர் மீதேறி சேதமான பகுதியை பார்வையிட்டார்.






      Dinamalar
      Follow us