/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
வில்லங்க தொடர்பால் எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
/
வில்லங்க தொடர்பால் எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 01, 2024 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணமங்கலம்: செம்மர கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த, எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் கார்த்திக், 35; கண்ணமங்-கலத்தை சேர்ந்த செம்மரக்கடத்தலில் ஈடுபடும் சிலருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் மீதான புகார்களை விசா-ரிப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும், வடக்கு மண்டல ஐ.ஜி., ஆஸ்ரா கார்க்கிற்கு புகார் சென்றது.
விசாரணையை தொடர்ந்து, கார்த்திக்கை 'சஸ்பெண்ட்' செய்து அவர் உத்தரவிட்டார்.