sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

/

மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


ADDED : அக் 31, 2025 01:18 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:மாணவியை காதலிப்பதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 10 ஆண்டு கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னுாரை சேர்ந்தவர் கார் டிரைவர் விஜயகுமார், 25. இவர், 2021ல், பிளஸ் 2, படித்து கொண்டிருந்த, 17 வயது மாணவியிடம் காதலிப்பதாக கூறினார். பின் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

மாணவிக்கு உடல்நிலை பாதித்து, மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றபோது, மாணவி, ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

வந்தவாசி மகளிர் போலீசார், விஜய குமாரை போக்சோவில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், விஜயகுமாருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி காஞ்சனா உத்தரவிட்டார்.

மேலும், மாணவிக்கு அரசு தரப்பில், 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார்.






      Dinamalar
      Follow us