sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

தேனீக்கள் கொட்டி 20 பேர் படுகாயம்

/

தேனீக்கள் கொட்டி 20 பேர் படுகாயம்

தேனீக்கள் கொட்டி 20 பேர் படுகாயம்

தேனீக்கள் கொட்டி 20 பேர் படுகாயம்


ADDED : மே 10, 2025 01:54 AM

Google News

ADDED : மே 10, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி, மே 10

ஆரணி அருகே தேனீக்கள் கொட்டி, 20 பேர் காயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில், ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள விவசாய நிலத்தில், தேன் கூடு கட்டியிருந்தது. இதிலிருந்து தேன் எடுப்பதற்காக நேற்று சிலர் கூட்டை கலைத்தனர். அப்போது ஏராளமான தேனீக்கள் பறந்து, அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. மேலும், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளையும் கொட்டியது.

தேனீக்கள் கொட்டியதால், விண்ணமங்கலம் மற்றும் பையூர் கிராமத்தை சேர்ந்த சந்திரன், 73, ரமேஷ், 60, தஞ்சியம்மாள், 60, தங்கம், 55, பாஸ்கர், 14, ஏழுமலை, 55, உள்ளிட்ட, 20 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் ஆரணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ஆரணி தாலுகா போலீசார் விசாரித்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us