sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பால் குடித்த குழந்தை மூச்சு திணறி பலி

/

பால் குடித்த குழந்தை மூச்சு திணறி பலி

பால் குடித்த குழந்தை மூச்சு திணறி பலி

பால் குடித்த குழந்தை மூச்சு திணறி பலி


ADDED : பிப் 21, 2025 02:45 AM

Google News

ADDED : பிப் 21, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அடுத்த ஆர்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 31. இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கீதா, 28. இவர்களது, 11 மாத பெண் குழந்தை மேகவர்ஷினி, நேற்று முன்தினம் மாலை, பால் குடித்து கொண்டிருந்தாள்.

அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பெற்றோர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us