sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

சுடுநீர் ஊற்றிய குழந்தை உயிரிழப்பு

/

சுடுநீர் ஊற்றிய குழந்தை உயிரிழப்பு

சுடுநீர் ஊற்றிய குழந்தை உயிரிழப்பு

சுடுநீர் ஊற்றிய குழந்தை உயிரிழப்பு


ADDED : ஏப் 02, 2025 02:21 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டராம்பட்டு:திருவண்ணாமலை அடுத்த, தி.வலசை கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர், 28. இவரது மனைவி சவுமியா, 23. இவர்களின் இரண்டரை வயது குழந்தை ராகவன். தற்போது கர்ப்பமாக இருந்த சவுமியா, பிரசவத்திற்காக தாய் வீடான தண்டராம்பட்டு அடுத்த சதாகுப்பம் கிராமத்திற்கு சென்றார்.

அங்கு, குழந்தை ராகவன் குளிப்பதற்காக மார்ச், 29ல், பாத்ரூமில் சுடுநீரை ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு, துண்டு எடுக்க சவுமியா வீட்டிற்குள் சென்றார். அப்போது, ராகவன், சுடுநீரை எடுத்து உடல் மேலே ஊற்றி கொண்டதில் காயமடைந்து, துடித்தான்.

குழந்தையை மீட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குழந்தை உயிரிழந்தது. வாணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us