sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

துரைமுருகன் மகன் கல்லுாரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை

/

துரைமுருகன் மகன் கல்லுாரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை

துரைமுருகன் மகன் கல்லுாரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை

துரைமுருகன் மகன் கல்லுாரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை


ADDED : ஜன 08, 2025 01:41 AM

Google News

ADDED : ஜன 08, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டையில், தி.மு.க., அமைச்சர் துரைமுருகன் மகனும், எம்.பி.,யுமான கதிர் ஆனந்திற்கு சொந்தமான, கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரியில், ஜன.,3ம் தேதி காலை 7:00 மணி முதல், அமலாக்கத்துறை அதிகாரிகள் 15க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.

அன்றிரவு, கல்லுாரி பணம் வைக்கும் அறையில் கட்டு கட்டாக பல லட்சக்கணக்கான ரூபாயை கைப்பற்றினர்.

பின், ஜன., 5ம் தேதி அதிகாலை 2:40 மணியுடன், 44 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையை முடித்து புறப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை 7:00 மணி முதல், 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர் மீண்டும் சோதனையை துவக்கி உள்ளனர்.

ஏற்கனவே நடந்த ஆய்வின்போது, ஒரு கம்ப்யூட்டர் ஆன் ஆகாததால், அதை ஆய்வுசெய்ய கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக ஆய்வு செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us