sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

கார் மோதி பாட்டி, பேரன் பரிதாப பலி

/

கார் மோதி பாட்டி, பேரன் பரிதாப பலி

கார் மோதி பாட்டி, பேரன் பரிதாப பலி

கார் மோதி பாட்டி, பேரன் பரிதாப பலி


ADDED : ஏப் 30, 2025 07:55 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கம் : சாலையை கடக்க முயன்ற பாட்டி, பேரன் கார் மோதி பரிதாபமாக பலியாகினர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தானகவுண்டன் புதுாரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சித்ரா, 61. இவரது பேரன் ஜஸ்வந்த், 5. நேற்று காலை 10:00 மணியளவில் சித்ரா, ௧௦௦ நாள் வேலைக்கு புறப்பட்டார். பள்ளி விடுமுறை என்பதால், பேரன் ஜஸ்வந்த்தை உடன் அழைத்துச் சென்றார்.

திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, திருவண்ணாமலையிலிருந்து ஓசூர் நோக்கிச் சென்ற, 'மாருதி ஸ்விப்ட்' கார், சித்ரா, ஜஸ்வந்த் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர்கள், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பாச்சல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us