sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

/

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்


ADDED : ஜூலை 06, 2025 02:01 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழ்நீர் குன்றம் கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் பிரச்னையை கடந்த ஓராண்டராக தீர்க்கவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள், பெருநகர் - தேநீர்குன்றம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், '3 கி.மீ., தொலைவில் சென்று குடிநீர் பிடித்து வருவதால், தினமும் சிரமமாக உள்ளது. சிப்காட் பணிக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கிராமத்தில் மின்விளக்குகள், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளும் சரிவர நடக்கவில்லை' என்றனர். செய்யாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி மறியலை கைவிட செய்தனர்.






      Dinamalar
      Follow us