sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

சண்டிகேஸ்வரர் உற்ஸவத்துடன் தி.மலை தீப திருவிழா நிறைவு

/

சண்டிகேஸ்வரர் உற்ஸவத்துடன் தி.மலை தீப திருவிழா நிறைவு

சண்டிகேஸ்வரர் உற்ஸவத்துடன் தி.மலை தீப திருவிழா நிறைவு

சண்டிகேஸ்வரர் உற்ஸவத்துடன் தி.மலை தீப திருவிழா நிறைவு


ADDED : டிச 18, 2024 02:48 AM

Google News

ADDED : டிச 18, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில், தீப திருவிழா நேற்று, சண்டிகேஸ்வரர் உற்ஸவத்துடன் நிறைவடைந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் டிச. 4ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 13ம் தேதி, 2668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அய்யங்குளத்தில், 3 நாட்கள் நடந்த தெப்ப உற்ஸவத்தில் டிச.14ல் இரவு, சந்திரசேகரர், பராசக்தி அம்மன், 15ம் தேதி இரவு பராசக்தி அம்மன், 16ம் தேதி இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்ட நிலையில், நேற்றிரவு, சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார்.

இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இத்துடன், தீப திருவிழா நிறைவடைந்தது.






      Dinamalar
      Follow us