sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

எல்பின் மோசடி முக்கிய நபர் கைது

/

எல்பின் மோசடி முக்கிய நபர் கைது

எல்பின் மோசடி முக்கிய நபர் கைது

எல்பின் மோசடி முக்கிய நபர் கைது


ADDED : ஜன 30, 2025 01:12 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்பின் மோசடி முக்கிய நபர் கைது

திருச்சி ;திருச்சி, மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு எல்பின் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தை அழகர்சாமி, ரமேஷ் நடத்தினர். பல கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம், 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர். அந்த நிறுவனத்தின் முக்கிய ஏஜன்டாக விளங்கிய, விருதுநகரைச் சேர்ந்த சுந்தர்ராஜன், 60, என்பவரை போலீசார், நேற்று முன்தினம் சிவகாசியில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us