sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மாணவிகளை கிண்டல் செய்த மூவர் கைது

/

மாணவிகளை கிண்டல் செய்த மூவர் கைது

மாணவிகளை கிண்டல் செய்த மூவர் கைது

மாணவிகளை கிண்டல் செய்த மூவர் கைது


ADDED : ஜூலை 14, 2011 12:25 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி விமானநிலையம் அருகேயுள்ள விஸ்வகர்மா நகரைச் சேர்ந்தவர் லாசர்.

இவர் பெல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள்கள் இருவரும் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்கள் தினமும் கல்லூரிக்குச் செல்லும் போது, மூன்று வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்து கேலி செய்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள் இருவரும் தந்தை லாசரிடம் தெரிவித்துள்ளனர். அவர் விமான நிலைய போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீஸார், மாணவிகளை கேலி செய்தது சந்தோஷ் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராம்குமார் (23), கக்கன் காலனியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஊழியர் ராமச்சந்திரன், சீனிவாசன் ஆகிய மூவர் என்பது தெரியவந்தது. அவர்கள் மூவரையும் விமான நிலைய போலீஸார் கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us