sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

நாட்டு துப்பாக்கியுடன் திரிந்த 2 பெண்கள் கைது

/

நாட்டு துப்பாக்கியுடன் திரிந்த 2 பெண்கள் கைது

நாட்டு துப்பாக்கியுடன் திரிந்த 2 பெண்கள் கைது

நாட்டு துப்பாக்கியுடன் திரிந்த 2 பெண்கள் கைது


ADDED : ஜூலை 28, 2024 02:50 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லால்குடி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் பகுதியில், லால்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

மூவரும், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த முரளி, 48, அவரது மனைவி மகேஸ்வரி, 37, உறவினர் சிவரஞ்சனி, 48, என தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்த போலீசார், இரண்டு நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், கிணத்துக்கடவு பகுதியில், வனவிலங்கு வேட்டைக்கு செல்வோருக்கு விற்பனை செய்வதற்காக, திருச்சியில் நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களை வாங்கிச் செல்வது தெரியவந்தது. அவர் யாரிடம் துப்பாக்கிகளை வாங்கினார் என்பது குறித்து மூவரையும் கைது செய்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us