sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மணல் கடத்தல் சிக்கிய 3 டாரஸ் லாரிகள், ஜே.சி.பி.,

/

மணல் கடத்தல் சிக்கிய 3 டாரஸ் லாரிகள், ஜே.சி.பி.,

மணல் கடத்தல் சிக்கிய 3 டாரஸ் லாரிகள், ஜே.சி.பி.,

மணல் கடத்தல் சிக்கிய 3 டாரஸ் லாரிகள், ஜே.சி.பி.,


ADDED : மே 26, 2024 12:27 AM

Google News

ADDED : மே 26, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், மணிகண்டம் அடுத்துள்ள கொளுக்கட்டைப்பட்டி கோரையாற்றில், நேற்று அதிகாலை, அரசின் அனுமதியின்றி, ஒரு ஜே.சி.பி., வாயிலாக மூன்று டாரஸ் லாரிகளில் மணல் கடத்தி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் அங்கு சென்றபோது, போலீசாரை பார்த்ததும், லாரிகளை மணலோடு விட்டுவிட்டு, டிரைவர்கள் தப்பியோடி விட்டனர்.

ஜே.சி.பி., டிரைவர், புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார், 34, என்பவர் மட்டும் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். 8 யூனிட் மணலுடன், 3 டாரஸ் லாரிகள், ஒரு ஜே.சி.பி., ஒரு பல்சர் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த மணிகண்டம் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us