sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

போலி ஆவணம் கொடுத்து பாஸ்போர்ட் 5 பேர் கைது

/

போலி ஆவணம் கொடுத்து பாஸ்போர்ட் 5 பேர் கைது

போலி ஆவணம் கொடுத்து பாஸ்போர்ட் 5 பேர் கைது

போலி ஆவணம் கொடுத்து பாஸ்போர்ட் 5 பேர் கைது


ADDED : ஜூலை 04, 2024 11:19 PM

Google News

ADDED : ஜூலை 04, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:மலேஷியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை, பல விமானங்களில் வந்த பயணியரின் பாஸ்போர்ட்களை, திருச்சி விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்லதுரை, 40, திருவாரூர் மாரிமுத்து, 48, காரைக்குடி முகமது காசிம், 58, ராமநாதபுரம் ஜாகீர் உசேன், 54, பொன்னமராவதியைச் சேர்ந்த வள்ளியம்மாள், 72, ஆகியோர், போலி ஆவணங்கள் மூலம், பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை திருத்தி, பாஸ்போர்ட் எடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து, ஐந்து பேரும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள், ஐந்து பேர் மீதும் வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us